PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர் அமுதன் திடீரென,  என்று கத்தினான். என்று கேட்டபடியே மற்ற சிறுவர்கள் அவனருகே ஓடிவந்தனர்.
 
 சும்மாதான் சொன்னேன் என்று சொல்லிச் சிரித்தபடியே ஓடினான் அமுதன். அவனருகே   என்று கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.
 
இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று, நான்கு முறை இடம்பெற்றுள்ளன.
 
இவ்வாறு அச்சம், விரைவு, சினம் போன்ற  ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை என்பர்.
 
அடுக்குத் தொடரில்  இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும்