PDF chapter test TRY NOW

அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும் பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?
 
துளையுள்ள படகில் நீரானது வேகமாக நுழைகிறது. படகானது  இருப்பதால் அது  தொடங்குகிறது. மேலும் அதற்கு சமமான நீரினை இடப்பெயர்ச்சி செய்ய முயலுகிறது.
 
நீரானது தொடர்ந்து படகின் உள்ளே வருவதால், குழாயின் நீர்மட்ட அழுத்தமானது, வளிமண்டல அழுத்தத்தை விட .
 
இவ்வழுத்த வேறுபாடுகளால், துளையுள்ள படகானது நீரினில் அழுத்தப்பட்டு இறுதியில் மூழ்கிவிடுகிறது.