
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி:
1. கூற்று: இரு விதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் இரண்டாம் நிலை சைலம் மற்றும் புளோயம் திசுக்களை உருவாக்குகின்றன. எனவே இவை திறந்த வகை வாஸ்குலார் கற்றைகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம்: இரு விதையிலைத் தாவரத்தண்டில், வாஸ்குலார் திசுக்களான புளோயம் மற்றும் சைலத்திற்கு இடையே கேம்பியம் உள்ளது.
2. கூற்று: அகத்தோல் என்பது புறணியின் கடைசி அடுக்கைக் குறிக்கிறது.
காரணம்: இரு விதையிலைத் தாவர வேரில் அகத்தோலின் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் மற்றும் அதன் ஆரச் சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டை காணப்படுவதில்லை.