PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை ஏன்?
 
அட்டைகள் மிக  உணவை சீரணிக்கின்றன.அட்டைகள் ஒரு முறை முழுவதும் உண்டு விட்டால் பல மாதங்களுக்கு உணவின்றி வாழ்கிறது. அட்டைகள் விருந்தோம்பியின் உடலில் இருந்து பெறும் இரத்தம் வாய்குழியினுள் வந்தடைந்ததும் அதன் மீது உமிழ்நீர் கொட்டப்படும்.
 
பின்னர், உணவு , குடல்வாலிலும் சேமிக்கப்படும். செரிமானத்துக்குத் தேவைப்படும் இரத்தம் தீனிப்பையில் இருந்து மூலம் அட்டையின் வயிற்றுக்குச் சொட்டு சொட்டாக அனுப்பப்படும்.
 
வயிற்றில் உதவியுடன் உணவுச் செரிக்கப்படுகிறது. செரிக்கப்பட்ட இரத்தத்தை குடல் மெதுவாக உறிஞ்சிக்கொள்கிறது. மிக மெதுவாக நடைபெறும் இவ்வியக்கத்திற்கு பல வகையான சீரண சுரப்பு நொதிகள் தேவைப்படுவது இல்லை.