PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்குன் காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்றபோது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினாவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும்?
  
ஆம்.
 
அட்டைகள் கடிப்பதையோ அல்லது உடலில் ஒட்டிகொண்டிருப்பதையோ பல நேரங்களில் நம்மால் உணர்ந்து கொள்ளப்முடிவதில்லை.  ஒட்டுண்ணி வாழ்க்கை முறைக்கு ஏற்ற விதமாய் அட்டையின் உடலில் பல்வேறு மாற்றங்கள் பெற்றுள்ளன.
 
தசைகளால் ஆன ப்பகுதி இரத்தத்தை உறிஞ்சிக்கொள்ள பயன்படுகிறது. முன் மற்றும் பின் விருந்தோம்பியின் உடலில் உறுதியாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
 
விருந்தோம்பியின் உடலில் வலி இல்லாத வடிவ காயத்தை ஏற்படுத்த வாயினுள் இடம்பெற்று இருக்கும் மூன்று தாடைகள் உதவுகின்றன. என்னும் அமிலம் அட்டையின் உமிழ்நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படுகின்றன. இவை, இரத்த உறைதலைத் தடுக்கின்றன. எனவே, அட்டைக்குக் காயத்தில் இருந்து தொடர்ச்சியாக இரத்தம் கிடைக்கின்றது. 
 
வளைத்தசைப் புழுக்களில் காணப்படும் பக்கக் கால்கள் (Parapodia) மற்றும் மயிர்க் கால்கள் (setae) அட்டைகளில் இல்லை.இவ்வுறுப்புகள் அட்டைகளுக்கு தேவைப்படுவது இல்லை. தீனிப்பை மற்றும் குடல்வாலில் அதிகப்படியான இரத்தம் சேமிக்கப்படுகிறது.
 
எனவே, பல மாதங்களுக்கு உணவே தேவைப்படுவது இல்லை. செரிமானம் மிக நடைபெறுவதால் சீரண நீர், நொதிகள் அதிக அளவில் தேவைப்படுவது இல்லை.