PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
Answer variants:
தொடாமல்
நீரின்
சமம்
நூலினால்
மூழ்கச் செய்யவும்
நீரை
v1
உயர்ந்திருக்கும்
v2
ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது
 ஊற்றவும் (குவளையை முழுவதுமாக நிரப்பக்கூடாது).
  • நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை
     எனக் குறிக்கவும். இப்போது, ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.
  • நூலைப் பிடித்துக் கொண்டு, கல்லை நீரினுள்
    . இவ்வாறு மூழ்கச்செய்யும் போது, கல் குவளையின் சுவர்களில்  
     பார்த்துக் கொள்ள வேண்டும்.
 22.svg
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமன் 
  • தற்போது, குவளையில் நீரின் மட்டம்
    . நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். அதனை
     எனக் குறிக்கவும்.
கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச்
.
 
i1=ii
 
எனவே, கல்லின் கனஅளவு =(iii1).