PDF chapter test TRY NOW

பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி:
 
1. ஒரு மலர் கருவுற்றுக் கனியாகும் மாற்றங்கள்
 
கூற்று: மாம்பழத்தில் வெளிப்பகுதியும் மையத்திலுள்ள சதைப்பற்றுள்ள பகுதியும் உண்ணக்கூடியவை. இவை இனிப்பாக இருக்கும்.
 
காரணம்: இது பல விதைகளை உள்ளடக்கிய மூடிய அறை போன்றது.
 
2. துண்டாதல்
 
கூற்று: ஸ்பைரோகைரா எண்ணற்ற பல இளம் பாசிகளை உருவாக்குகின்றது. இதற்கு துண்டாதல் என்றுபெயர்.
 
காரணம்: ஒரு குளத்தில் அதிகளவு பாசிகளை நாம் பார்க்கின்றோம்.
 
3. மாற்றுரு
 
கூற்று: இயல்பாகவே ஒவ்வொரு தாவரமும் அதன் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பல உறுப்புகளை உருவாக்குகிறது.
 
காரணம்: எடுத்துக்காட்டாக ஒரு தாவரத்தில் வேரானது தாவரத்தை மண்ணில் ஊன்றச்செய்யவும் மண்ணிலுள்ள நீரையும், கனிமப் பொருள்களையும் உறிஞ்சுவதற்கும் உருவாகிறது.