PDF chapter test TRY NOW
ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்?
a. காசநோய், என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
b. காசநோய் மூலம் ஒருவருக்கு நபர் பரவுகிறது
c. அனோரெக்ஸியா மற்றும் கண்கள் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை .
d. காய்ச்சல், எடை இழப்பு, நாள்பட்ட இருமல், இரத்தத்துடன் கூடிய சளி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை காசநோயின் சில அறிகுறிகளாகும் .
e. தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளான DOT (Directly Observed Therapy) போன்றவற்றைப் பயன்படுத்துதல் மூலம் காசநோயைத் தடுக்க இயலாது. .
f. BCG (Bacilli Calmette-Guerin) தடுப்பூசியைப் பயன்படுத்துதல் மூலம் காசநோயைத் தடுக்கலாம் .
g. காலரா, என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
h. காலரா என்பது மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும்.
i. ஏற்படும் மிகவும் ஆபத்தான இறப்பினை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்று மஞ்சள் காமாலையாகும்.
j. பின்வருவனவற்றில் எது ஹெபாடிட்டிஸின் அறிகுறி அல்ல?