PDF chapter test TRY NOW

1. கூற்று: விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.
 
காரணம்: ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.
 
2. கூற்று: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்.
 
காரணம்: இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.