PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வாளி துருப்பிடித்து விடுகிறது. ஏன்?
  
இரும்பு வாளி காற்றில் உள்ள  உடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சைடைத் (துரு) தருகிறது. ஆனால் நெகிழி அவ்வாறாக வினைபுரிவதில்லை.
 
2. நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
  
நெகிழி பொருள்களை தவிர்த்தால் அதனை அப்புறப்படுத்த தேவை இருக்காது. மேலும் அவை  பாதிக்காது.