
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடு:
1. a. இலைகள் மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் நீராவி வெளியேராது.
b. ஒவ்வொரு இலைத்துளைகளும் காப்பு செல்களால் பாதுகாப்பாக சூழப்பட்டு உள்ளன.
b. ஒவ்வொரு இலைத்துளைகளும் காப்பு செல்களால் பாதுகாப்பாக சூழப்பட்டு உள்ளன.
2. a. ஒளிச்சேர்க்கையில் ஒளி ஆற்றலானது வேதி ஆற்றலாக மாற்றப்படும்.
b. பச்சையம் என்பது ஒரு வகை கிருமி ஆகும்.
b. பச்சையம் என்பது ஒரு வகை கிருமி ஆகும்.
3. a. ஏதேனும் ஒரு தூண்டலின் திசையை நோக்கி தாவர சார்பசைவு இருந்தால் அது எதிர் சார்பசைவு எனப்படும்.
b. ஏதேனும் ஒரு தூண்டலின் எதிர் திசையில் தாவர சார்பசைவு இருந்தால் அது நேர் சார்பசைவு எனப்படும்.
b. ஏதேனும் ஒரு தூண்டலின் எதிர் திசையில் தாவர சார்பசைவு இருந்தால் அது நேர் சார்பசைவு எனப்படும்.