PDF chapter test TRY NOW

பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்பதை கண்டுபிடிக்கவும்: 
 
1. கூற்று: சீக்கம் பகுதியில் விரல் போன்ற குடல்வால் அமைந்துள்ளது.
 
காரணம்: குடல்வால் மனிதனில் காணப்படும் பயனற்ற குறிப்பிட்ட எந்த பணியும் செய்யாத உறுப்பாகும்.
 
2.கூற்று: பெருங்குடலின் ஆரம்பப்பகுதி சீக்கம் ஆகும்.
 
காரணம்: ஆரம்பப் பெருங்குடல் பார்ப்பதற்குச் சிறிய முட்டுப்பை போன்ற உள்ளது.