PDF chapter test TRY NOW
பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்பதை கண்டுபிடிக்கவும்:
1. கூற்று: மனிதனின் ஆசன வாயிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி ரெக்டம் எனப்படும்.
காரணம்: மலக்குடல் சிறுக்குடலின் கடைசிப் பகுதியாகும்.
2.கூற்று: பெருங்குடலின் ஆரம்பப்பகுதி சீக்கம் ஆகும்.
காரணம்: ஆரம்பப் பெருங்குடல் பார்ப்பதற்குச் சிறிய முட்டுப்பை போன்ற உள்ளது.
