PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்
___________உடைத்திவ் வுலகு.
   
2. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
___________ புகுத்தி விடும்.
   
3. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்,
____________ துஞற்று பவர்.