PDF chapter test TRY NOW

1. இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதும் கவிதைகளை _____________கவிதைகள் என்பர்.
   
    
2. கருத்துக்கு மட்டும் முதன்மை அளித்து எழுதப்படும் கவிதைகள்___________.
   
 
3. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ____________ இலக்கணம் எனப்படும்.