PDF chapter test TRY NOW

யாப்போசை தரும் பாவோசை
 
1. செப்பலோசை - இருவர் உரையாடுவது
 
போன்ற ஓசை
 
2. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
 
3. துள்ளலோசை கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை, அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
 
4. தூங்கலோசை - சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது. யாப்பதிகாரம் புலவர் குழந்தை