PDF chapter test TRY NOW

        மெய்யெழுத்துகள் :
     
  • மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். 
  • மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. 
  •  
14.png ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
  
V.pngVallinam.png
  
M.png
Mellinam.png
  
I.pngIdainam.png
  
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை.
  
ஒலித்துப் பார்த்து உணர்வோம்!
  
5.jpg  - ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.
  
6.png - ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.
  
7.png - ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
  
உயிர்மெய் :
  • மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள் ஆகும். 

  • மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.

  • மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.

  • ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்.

     
ஆய்த எழுத்து :
  • தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. 

  • அது 'ஃ' என்னும் ஆய்த எழுத்தாகும்.

 

ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை.

Reference:
திருத்திய பதிப்பு (2020)
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் .
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.