PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ____________ என்பது ஓசை என்று பொருள்படும்.
 
  
2. சொற்களின் இறுதியில் கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளில் ஏதாவது ஒரு எழுத்தைக் கொண்டு சொற்கள் முடிந்தால் அது ___________.
 
 
3. சொற்களின் இறுதியில் கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளில் ஏதாவது ஒரு எழுத்தைக் கொண்டு சொற்கள் __________ அது குற்றியலுகரம்.
 
 
4. சொற்கள் இரண்டு எழுத்துச் சொற்களாகவே அமைவது ___________.