PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
 
1. இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின் என்று கூறும் நூல்.
 
2. ____________________, காரணப்பெயர் என்னும் இரண்டு பல பொருளுக்குப் பொதுப் பெயராகவும், ஒவ்வொரு பொருளுக்கே சிறப்புப் பெயராகவும் வரும்.
 
3. ஏதேனும் ஒரு காரணம் பற்றி இட்டு வழங்கும் பெயர் ________________________ எனப்படும்.