PDF chapter test TRY NOW

1. ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில், வேறு ஓர் எழுத்து வந்தும் பொருள் மாறாமல் இருப்பதைப் _________ என்று கூறுவர்.
   
 
2. போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், இடையிலும், _____________ வரும்.
   
 
3. போலி எழுத்துகளை __________, இடைப்போலி, இறுதிப்போலி என்று பகுப்பர்.