PDF chapter test TRY NOW

 1. ந், ற் - ஆகிய இரு மெய்களும் மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
    
  
2. க், ங் - ஆகிய இரு மெய்களும் நாவின் முதற் பகுதி, அண்ணத்தின் அடிப் பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
   
  
3. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது