PDF chapter test TRY NOW

இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.
 
இரவுபகல்’ இத்தொடர், என விரிந்து பொருள் தருகின்றது. இதில் சொல்லின் இடையிலும், இறுதியிலும்  என்னும் இடைச்சொல் நின்று பொருள் தருகிறது. இவ்வாறு சொற்களுக்கு  ‘உம்’ இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத் தொகை என்பர்.