PDF chapter test TRY NOW

இடைப் போலி :
அ ஐமுதல் இடை ஒக்கும் சஞயமுன் - நன்னூல்நூற்பா  - 123.
 
கரமும் காரமும் சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் ச, ஞ, ய என்னும் மெய்களுக்கு முன் தம்முள் வேறு பாடில்லாமல் ஒத்து நடக்கும்.
 
கான் அவ்வழி வ்வொடு சில்வழி
ஃகான் உறழும் என்மரும் உளரே. - நன்னூல்  நூற்பா - 124
 
சொல்லுக்கு நடுவில் சில இடங்களில் காரத்தின் பின்னும், யகர மெய்யின் பின்னும் வருகின்ற கர மெய்யோடு கர மெய் போலியாகவரும் என்று சொல்லுபவரும் உளர்.
 
கைந்நின்றகைஞ்ஞின்ற
செய்ந்நின்றசெய்ஞ்ஞின்ற
ந்நூறுஞ்ஞூறு
சேய்லூர்சேய்லூர்
இறுதிப் போலி :
இறுதிப்போலி, சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வந்து அதே பொருளைத் தருவது இறுதிப்போலி எனப்படும்.
 
இதைக் கடைப்போலி எனவும் கூறுவர்.
 
முகம்முகன்
குலம்குலன்
அகம்அகன்
அறம்அறன்
நலம்நலன்
நிலம்நிலன்
சாம்பல்சாம்பர்
பந்தல்பந்தர்
குடல்குடர்
சுவல்சுவர்
 
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் கர எழுத்திற்குப் பதிலாக கரம்கடைப்போலியாக வரும்.
 
முகம்முகன்
குலம்குலன்
அகம்அகன்
அறம்அறன்
நலம்நலன்
நிலம்நிலன்
 
கர எழுத்திற்குப் பதிலாக கரம்கடைப்போலியாக வரும்.
 
நலம்நலன்
பந்தல்பந்தர்
குடல்குடர்
சுவல்சுவர்
 
சொற்களின் இறுதியில் கரஒற்று வரவேண்டிய இடத்தில் கரஒற்றும்,கரஒற்று வரவேண்டிய இடத்தில் கரஒற்றும் வந்துள்ளன.
 
இவ்வாறு வருவது இறுதிப்போலி எனப்படுகிறது.
 
மகர இறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோடு உறழா நடப்பன உளவே. நன்னூல்  நூற்பா 122.
பால்பகா அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நின்ற கரமெய்,கரமெய்யுடன் ஒத்து நடக்கும் இடங்களும் உண்டு.
 
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
 
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம், சென்னை. பதிப்பு - சூலை, 2001.
 
நல்ல தமிழ் எழுத வேண்டுமா? அ.கி.பரந்தாமனார்- பாரிநிலையம், பதிப்பு 2008
 
போலி எழுத்துகள், இணையதளப்பதிவு - தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.