PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
  
 
Answer variants:
சீர்களுக்கு
இறுதி எழுத்து
இயைபு
முதல் எழுத்து
மோனை
பொருள்
எட்டு
எதுகை
ஓசை
இரண்டாம் எழுத்து
ஒற்றுமையே
அந்தாதித் தொடை
  
தொடை
 
செய்யுளில்
இன்பமும்
இன்பமும் தோன்றும் வகையில் 
இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் 
தொடை ஆகும்.
 
தொடை
வகைப்படும்.
 
முதன்மையான தொடைகள் வருமாறு :
 
1. 
ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
 
2.
ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
 
3. 
அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
 
4. ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது