PDF chapter test TRY NOW

ஒரு வெப்பமான கோடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திரு.ரகு மோர் பருக விரும்பினார். திருமதி. ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு தயிரிலிருந்து மோரைப் பெறுவார் ? விளக்கவும்.
  
திரு.ரகு தன்னிடமுள்ள தயிரில் அரைக் குவளை எடுத்து, சிறிது  சேர்க்க வேண்டும்.
 பயன்படுத்தி சிறிது நேரம் கடைய வேண்டும். கடைந்த தயிரில், வெண்ணெய் மற்றும் மோர் தனியாக பிரிந்து இருக்கும். இதில் வெண்ணெய் , மோர்  இருக்கும்.
 
பின்பு வெண்ணெயைத் தனியாக எடுத்து விடவேண்டும். மீதம் உள்ள மோரினை  வழியாக ஒரு முறை வடிகட்ட வேண்டும். அதில், உள்ள வெண்ணையை முழுமையாக பிரித்து திரு.ரகுக்கு தூய மோர் கிடைத்து விடும்.