PDF chapter test TRY NOW

ஒரு குவளை நீரில் புளிச் சாறையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கலவையா? ஏன் என்று உங்களால் கூற முடியுமா? இந்த கரைசல் இனிப்பானதா, புளிப்பானதா அல்லது புளிப்பும், இனிப்பும் சேர்ந்ததா?
 
ஒரு குவளை நீரில் புளித் தண்ணீர், சர்க்கரை கலந்தது ஒரு ஆகும்.
ஏனெனில், கலவை என்பது எளிதில் அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டது. இக்கலவை இனிப்பும், புளிப்பும் .