PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தேநீர் தயாரித்தலின் படி நிலைகளை வரிசைக்கிரமமாக எழுதவும்.
  
குறிப்பு: கலவை, கரைத்தல், வடிநீர் மற்றும் வண்டல் ஆகிய சொற்களைப் பயன்படுத்தவும்.
 
தேநீர் தயாரித்தலின் படி நிலைகள்:
  • முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பால், தேயிலை அல்லது தேயிலைத் துகள் மற்றும் சக்கரையைக் கலந்து ஒரு  வேண்டும்.
  • அதன்பின் அந்த கலவை பொங்கும் வரைக்  வைக்கவேண்டும். 
  • கொதித்த தேநீரை  வழியாக இன்னொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
  • இப்படி வடிகட்டிய பின், வடிக்கட்டியில் தேங்கிய தேயிலை அல்லது தேயிலைத் துகளினை என்றும்,
  • வடிகட்டிய தேநீரை  என்றும் கூறலாம்.