PDF chapter test TRY NOW

கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?
  • வியர்வை சுரத்தல் அல்லது வியர்த்தல் என்பது நம் உடலின் ஒரே சீராக வைத்திருக்க உதவும் ஒரு முக்கியச் செயலாகும்.
  • கோடை காலங்களில்  போது நமது உடலில் வியர்த்தல் ஏற்படுகிறது.
  • அந்த வியர்வை அதிக வெப்பத்தை எடுத்து ஆவியாகி உடலை . இதனால் உடல் வெப்பநிலை  சீராக்கப்படுகிறது.