PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. மல்லிகைக் கொடி ஏன் பின்னு கொடி என அழைக்கப்படுகிறது?
  
மல்லிகைக் கொடியின்  பலவீனமானது மற்றும் அவற்றால்  முடியாது. ஆகையால் அத்தண்டுகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன. அருகில் உள்ள தாவரத்தை பற்றிக்கொண்டு வளர்கிறது.
 
2. ஆணிவேர் மற்றும் சல்லி வேர்த் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.
  
ஆணிவேர்
  •  தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது.
  •  தாவரத்தில் காணப்படும். எ.கா. அவரை, மா, வேம்பு.
சல்லி வேர்
  • தண்டின் அடிப்பகுதியில்,  வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன.
  • தாவரத்தில் காணப்படும். எ.கா. நெல், புல், மக்காச் சோளம்.