PDF chapter test TRY NOW

சரியான விடையைக் கண்டறிக:
 
1. நாம் செய்யும் _________________ செயலால் காந்தம் காந்தத்தன்மையை இழந்து விடும்.
2. ____________________ போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்து விடும். அந்தப் பொருள்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.