PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் சரியா? தவறா? என கண்டறிக:
1. இரும்புத்துண்டுகளைக் காந்தமாக்கும் முறையை மனிதன் அறிந்த பின்னர் பல வடிவங்களில் காந்தங்கள் செய்யப்பட்டது.
2. சீன மாலுமிகள் தங்கள் படகுகளிலும் கப்பல்களிலும் காந்த கற்களைக் கொண்டு, புயல்காலங்களிலும், மூடுபனி காலங்களிலும் திசையையறிந்து பாதுகாப்பான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.
