PDF chapter test TRY NOW

1. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?
 
i. கடல் நீரினை கொதிக்க வைக்கும் போது தூய நீர்  . உப்பு கொதிகலனில் படிகிறது. (ஆவியாதல்)
ii. இந்நீராவியை  தூய நீர் கிடைக்கிறது. (ஆவி சுருங்குதல்) இம்முறையில் கடல் நீரிலிருந்து தூய நீரைப் பெறமுடியும்.
 
2. சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.
 
, சூரியக் கிரகணம்  மாற்றமாகும். ஏனெனில் சீரான கால இடைவெளியில் சூரியக் கிரகணம் நடை பெறுவதில்லை.