PDF chapter test TRY NOW

நமது உடல் நோய்களுக்குச் சிகிச்சையளித்து அதனைக் குணப்படுத்துவதற்கும் நமது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மருந்துகள் பயன்படுகின்றது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் சில மருந்துகளையாவது உட்கொள்கின்றனர்.
 
Screenshot 2022-10-20 204110.png
மருந்துகள்
 
Important!
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்  – திருவள்ளுவர்
மருத்துவம் என்பது நோயைக்கண்டறிதல், சிகிச்சை செய்தல், மற்றும் தடுப்பதற்கான அறிவியல் ரீதியான அனுகுமுறை ஆகும்.  
நாம் மருந்துகளை கீழ்க்கண்ட சில வழிமுறைகளைக் கொண்டு உட்கொள்கிறோம். அவைகள் முறையே,
  • வாய்வழி பயன்பாடு
  • வெளிப்புற பயன்பாடு
  • ஊசி மருந்துகள் (உள் தசை அல்லது உள் சிரை)  
YCIND_221216_4827_drugs.png
விளக்கப் படம்
 
நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் நோய்க்கு சிகிச்சையளித்து நல்ல உடல்நலத்தைக் கொடுக்கினறன.