PDF chapter test TRY NOW

1ஆழம் அதிகரிக்கும்போது திரவ அழுத்தம்
2நீரியல் உயர்த்தி
விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
3தாவரங்களில் நீர் மேலே ஏறுவதற்குக் காரணம்
என்ற திரவப் பண்பே ஆகும்.
4எளிய பாதரசமானி முதன் முதலில்
என்பவரால் உருவாக்கப்பட்டது.
Answer variants:
அதிகரிக்கும்
பரப்பு இழுவிசை
பாய்ஸ்
குறையும்
டாரிசெல்லி
பாஸ்கல்
பாகியல் விசை