PDF chapter test TRY NOW

சரியா அல்லது தவறா என்பதைக் கண்டுபிடி:
 
1. காடுகள் அழிக்கப்படுவதால் நகரங்களில் வாழும் மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது.
 
2. மரங்களை நடுவதால் நீராவியின் அளவு குறைந்து மழை பொழிவு உண்டாகின்றது.