PDF chapter test TRY NOW

கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்:
 
1. கூற்று: காடு மீள்வளர்ப்பு நீர்நிலைகளை மறுசீரமைக்க உதவுகிறது.
காரணம்: காடு மீள்வளர்ப்பு முறை நீர் சுழற்சிக்கு எந்த விதத்திலும் பயன்படுவதில்லை.
 
2. கூற்று: காடு மீள்வளர்ப்பு என்பது தரிசு நிலங்களில் புதிதாக காடுகளை வளர்ப்பதாகும்.
காரணம்: காடு வளர்ப்பு காடுகளை இழந்த நிலப்பரப்பில் மீண்டும் மரங்களை நடுவது ஆகும்.