PDF chapter test TRY NOW

மின்னோட்டத்தின் வேதிவிளைவு கீழே உள்ள செயல்பாட்டைக் கொண்டு புரிந்துக் கொள்வோம்.
 
ஒரு பாதியளவு தாமிர சல்பேட்டு கரைசலால் நிரப்பப்பட்ட குடுவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  
YCIND20220901_4420_Electric charge and current 2_05.png
வேதிக் கரைசல்
  • உலர் மின் கலத்தில் பயன்படுத்தப்படும் கார்பன் தண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் ஒரு முனையில் இணைப்புக் கம்பியைச் சுற்ற வேண்டும்.
  • தடிமனான தாமிரக்கம்பி ஒன்றை எடுத்து சுத்தம் செய்து பின்னர் சுத்தியலால் நன்கு அடித்து அதைத் தகடுப் போன்று மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • தாமிரக்கம்பி மற்றும் கார்பன் தண்டு இரண்டையுமே தாமிர சல்பேட்டுக் கரைசலில் படத்தில் உள்ளது போன்று வைக்க வேண்டும்.
  • கார்பன் தண்டை மின்கலத்தின் எதிர் மின்வாயுடனும் தாமிரக்கம்பியை நேர் மின்வாயுடனும் இணைக்க வேண்டும்.
  • கார்பன் தண்டும் தாமிரக்கம்பியும் அருகில் உள்ளவாறும் அதே சமயம் ஒன்றையொன்று தொடாத வண்ணமும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • சிறிது நேரத்திற்குப் பிறகு கார்பன் தண்டின் மீது தாமிரப் படிவத்தைக் காணலாம். இதுவே மின்னாற்பூச்சு அல்லது மின் முலாம் பூசுதல் எனப்படும். இது மின்னோட்டத்தின் வேதி விளைவினால் ஏற்படும் நிகழ்வாகும்.
YCIND20220901_4420_Electric charge and current 2_06.png
வேதிவிளைவு
  •  இதுவரை நாம் பார்த்த நிகழ்வுகளில்
    எலக்ட்ரான்களினால் மட்டுமே கடத்தப்படு வதைக் கண்டோம். ஆனால், 
     கரைசலில் மின்னோட்டம் பாயும்போது எலக்ட்ரான் மற்றும் தாமிர 
     இரண்டுமே மின்னோட்டத்தைக் கடத்துகின்றன.
  • கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு 
     எனப்படும். மின்னோட்டம் பாயும் கரைசல் ‘மின்பகு திரவம்’ எனப்படும்.
  • கரைசலில் உள்ள 
     எனவும்
     எனவும் அழைக்கப்படுகின்றன.
  • இங்கு குறிப்பிடப்பட்ட ஆய்வில்
     ஆனோடாகவும்
    கேதோடாகவும் செயல்படுகின்றன.
Answer variants:
நேர் அயனி
மின்னாற்பகுப்பு
தாமிர சல்பேட்டு
தாமிரக்கம்பி
நேர் மின்வாய் ஆனோடு
மின்னோட்டம்
கார்பன் தண்டு
எதிர் மின்வாய் கேதோடு