PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வாணி, கலா மற்றும் அவர்களுடைய மூன்று தோழிகள் மோர் கடைக்குச் சென்றனர். மேலும் \(9\) தோழிகள் அவர்களுடன் இணைந்து மோர் குடித்தனர். ஒரு குவளை மோரின் விலை \(₹ 6\) எனில், வாணி எவ்வளவு தொகை கொடுத்திருப்பாள்? வாணி \(₹ 84\) கொடுக்க வேண்டும் என்கிறாள். ஆனால் கலா \(₹ 59\) கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறாள். இதில் யார் கூறியது சரி?
 
விடை:
 
கொடுக்க வேண்டிய தொகை:
 
எனவே,  கூறியது சரி ஆகும்.