PDF chapter test TRY NOW

ஒருவர் ஒரு நாற்காலியை \(₹ 1500\) இக்கு வாங்கினார். தள்ளுபடி \(₹ 100\) அளித்த பின் \(₹ 250\) இலாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு?
  
விடை:
 
குறித்த விலை \(= ₹\).