PDF chapter test TRY NOW

இரகு ஒரு நாற்காலியை \(₹ 3000\) இக்கு வாங்குகிறார். அந்நாற்காலியின் விலையில் \(₹ 300\) தள்ளுபடி செய்த பின் \(₹ 500\) இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன?
 
விடை:
 
நாற்காலியின் குறித்த விலை \(=₹\)