PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. ஒழுக்கம் ஒழுப்பம் ____________ ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
    
2. அரியவற்றுள் எல்லாம் ____________ பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
    
3. வேலொடு நின்றான் _______________ றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.