PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
____________ அறிவிலா தார்.
    
2. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
___________ காண்ப தறிவு.
    
3. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
_________ தொடர்கை விடல்.