PDF chapter test TRY NOW

Answer variants:
ஈற்றுச்சீர்
மூன்று
முடிப்பு
இரண்டடி
அகவற்பா
இயற்சீர்
செப்பல்
பொது இலக்கணம்
காய்ச்சீர்
சிறப்பு
  
 
வெண்பா
ஆசிரியப்பா
 
(
)
ஓசை
ஓசை பெற்று வரும்
அகவல் ஓசை பெற்று வரும்
சீர்ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
ஈரசைச் சீர் மிகுதியாகவும்,
குறைவாகவும் பயின்று வரும்.
தளை
வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும். 
ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
அடி
முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)
அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.
ஏகாரத்தில் முடித்தல்