PDF chapter test TRY NOW

சந்தி
 
உறுத்தும்
த் - சந்தித், ப், க்
பொருந்திய
ய் - உடம்படுமெய் சந்தி
ய்,வ்
 
சாரியை
 
நடந்தனன்
அன் - சாரியை அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம் நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்
 
எழுத்துப்பேறு
 
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி.
 
விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
 
பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும்.
 
சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப்பேறு.
 
எடுத்துக்காட்டு
 
வந்தனன் :
 
வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
 
வா - பகுதி ('வ' ஆனது விகாரம்)
 
த் (ந்) - சந்தி ('ந்’ ஆனது விகாரம்)
 
த் - இறந்தகால இடைநிலை விகுதி
 
அன் - சாரியை
 
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
 
செய்யாதே :
 
செய்  + ய் + ஆ + த் + ஏ
செய் - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை
த் - எழுத்துப்பேறு
 
ஏ - முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி