PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. உகரம் என்பது ________ எழுத்து.
 
  
2. சொற்களின் இறுதியில் ______________ என்னும் எழுத்துகளில் ஏதாவது ஒரு எழுத்தைக் கொண்டு சொற்கள் முடிந்தால் அது குற்றியலுகரம்.
 
 
3. தனிக்குறிலை அடுத்து உகரம், உகரம் அல்லாத பிற எழுத்துகள் வந்தால் அது ______________.
 
 
4. ஆய்த எழுத்தைத் தொடா்ந்து வரும் குற்றியலுகரம்.