PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு, இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
  • தாவரங்கள்  விலங்கினங்கள் போலவே சுவாசித்தலின் போது ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை வெளியே விடுகின்றன.
  • தாவரங்கள் தாம் சுவாசிக்க எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனை விட 
    அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன.
  • அந்த ஆக்ஸிஜனை சுவாசித்து 
     வாயுவாக வெளியிடுகின்றன.
  • காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின்
     மூலமும் சமன் செய்யப்படுகிறது.
Answer variants:
விலங்குகள்
சுவாசம்
கார்பன்-டை-ஆக்ஸைட்
தாவரங்கள்
ஒளிச்சேர்க்கையில்