PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேதிவினை மூலம் சுற்றுசூழல் மீது ஏற்படும் விளைவுகளை விளக்குக.
 

நாம் இருக்கும் சுற்றுச்சூழல் நமக்கு, சுவாசிக்க காற்றையும், குடிக்க நீரையும், உணவு உற்ப்பத்திக்கு தேவையான நிலத்தையும் கொடுத்து உள்ளது.

அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளால் நம் சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிகழ்வே  ஆகும்.

 

மாசுபடுதலை ஏற்படுத்தும் காரணிகள் ஆகும். அவை காற்று, நிலம், நீர் மாசுபாடு என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
காற்று மாசுபாடு என்பது காற்றின் இயற்கையான பண்புகளை மாற்றியமைக்கும் வேதியியல் அல்லது மூலக்கூறுகளால் காற்றின் சூழலை மாசுபடுத்துவதாகும்.
 

காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் காரணிகள்

  

கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர்  ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள், குளோரோ புளோரோ கார்பன்கள்,  மீத்தேன்

 

காற்று மாசுபடுதலின் விளைவுகள்

 
அமில மழை, புவி வெப்பமாதல், சுவாசக் கோளாறுகள்

நீர் மாசுபாடு என்பது நீரின் இயற்கையான பண்புகளை மாற்றியமைக்கும்  அல்லது உயிரியல் மூலக்கூறுகளால் நீரின் சூழலை மாசுபடுத்துவதாகும்.
 

நீர் மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்

 


வேதிப்பொருள்களை கொண்ட கழிவு நீர் (சாய பட்டறைகள்), டிடர்ஜென்ட்டுகள், கச்சா எண்ணெய்கள்


நீர் மாசுபடுதலின் விளைவுகள்

 
நீரின் தரம் குறைந்து போவது, தோல் வியாதிகள்

நில மாசுபாடு என்பது நிலத்தின் இயற்கையான பண்புகளை மாற்றியமைக்கும் வேதியியல் அல்லது மூலக்கூறுகளால் நிலத்தின் தன்மையை மாசுபடுத்துவதாகும்.
 

நிலம் மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்

 


யூரியா போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள்


நிலம் மாசுபடுதலின் விளைவுகள்


விவசாய நிலம் கெட்டுப் போதல், புற்றுநோய்கள், சுவாச நோய்கள்

  •  
  •  
  •