PDF chapter test TRY NOW

இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
  
1. இந்தியாவின் நீர் மனிதர் ஆவார்.
 
2. இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில்   தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டினார்.
 
3. நீர்வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த இவர் முயற்சியால் புத்துயிர் பெற்றன.
 
4. இவர் பெற்ற விருதுகள்  2001-ஆம் ஆண்டிலும், ஜம்னலால் பஜாஜ் விருதை 2005-ஆம் ஆண்டிலும் பெற்றுள்ளார்.
 
5. சுவீடன் அரசு 2015 ஆம் ஆண்டுக்கான ஸ்டாக்ஹோம் நீர் பரிசு என்ற நீருக்கான நோபல் பரிசை இவருக்கு வழங்குகிறது.
 
6. இவர் இந்தியாவின்  (தண்ணீர் மனிதர்) என்று அழைக்கப்படுகிறார்.